Skip to main content

Posts

Showing posts with the label கணிதப்புதிர்கள்

நடுநிலைவகுப்புகளில் பயிலும் மெல்ல மலரும் மாணவர்களுக்கான கணிதப்பயிற்சித்தாள்கள் (5 முதல் 8 வகுப்புகளுக்கானது)

Maths worksheet for late bloomers in tamil                               worksheet no 2

மடக்கைகள் தெரிந்ததும் தெரியாததும் வினா விடைகள் ?

மடக்கைகள் வினா விடைகள் ? மடக்கையின் பகுதிகள் யாவை? தொகைப்பகுதி முழுஎண் தசமப்பகுதி பதின்மானம். எதிர்மடக்கை என்றால் என்ன? மடக்கையின் நேர்மாறல் சார்பு. பொதுமடக்கையில் xஇன் எதிர்மடக்கை 10x இயல் மடக்கையில் இன் எதிர்மடக்கை e. ஈரடி மடக்கை என்றால் என்ன? அடிமானம் இரண்டுக்குரிய மடக்கை. 2இன் (log என்று எழுதப்படுவது) ஈரடிமான மடக்கை . நேப்பியர் மடக்கை என்றால் என்ன? இயல் மடக்கையே இது. மடக்கையைக் கண்டுபிடித்தவர் யார்? ஜான் நேப்பியர் என்னும் கணிதமேதை. இதில் தீர்வு காணப்பட்டுள்ளவை யாவை? பெருக்கல், வகுத்தல், கூட்டல், கழித்தல் ஆகியவற்றிற்குத் தீர்வு காணப்பட்டுள்ளது. - மடக்கை வரலாறு யாது? மிக விரைவாகவும் எளிமையாகவும் கணக்கிடுவதற்குக் கண்டுபிடிக்கப்பட்ட கணக்குச் செயல்முறை. முதன் முதலாக 1614க்கு முன்னர் இதனைக் கண்டுபிடித்தவர் ஸ்காட்லாந்து நாட்டைச் சார்ந்த ஜான் நேப்பிய 1550-167) என்பவர் ஆவார்.இது நேப்பியர் மடக்கை எனப்பட்டது. இங்கிலாந்தைச் சார்ந்த ஹென்றி பிரிக்ஸ் (1561 1631) இக்கண்டுபிடிப்பைப் பாராட்டியவர். பிரான்ஸ் நாட்டு அறிவியலார் இலாப்லாஸ் கூறியதாவது: "பல மாதங்கள் கணக்கிடுவதற்கு ஆகும்

கணக்கதிகாரம்

கணக்கதிகாரம் புதிர் புனம் மூன்றில் மேய்ந்து, வழி ஐந்தில் சென்று, இனமான ஏழ் குள நீர் உண்டு, கனமான கா ஒன்பதில் சென்று, காடவர்கோன் பட்டணத்தில் போவது வாசல் பத்தில் புக்கு நூல்: கணக்கதிகாரம் பாடியவர்: காரிநாயனார் ஒரு காட்டில் நிறைய யானைகள் இருந்தன. அவை வயலில் மேயச் சென்றன. அங்கே இருந்தவை மூன்று வயல்கள். அவற்றில் இந்த யானைகள் சரிசமமாகப் பிரிந்து சென்று மேய்ந்து பசியாறின. சாப்பிட்டு முடித்து அந்த யானைகள் வெளியே வந்தவுடன், அங்கே ஐந்து பாதைகள் இருந்தன. அவற்றில் இந்த யானைகள் சரிசமமாகப் பிரிந்து சென்றன. இந்த ஐந்து பாதைகளும், ஏழு குளங்களைச் சென்றடைந்தன. அங்கேயும் இந்த யானைகள் சரிசமமாகப் பிரிந்து குளித்தன. அடுத்து, ஒன்பது சோலைகள் இருந்தன. அவற்றிடையேயும் இந்த யானைகள் சரிசமமாகப் பிரிந்து நடந்தன. நிறைவாக, அவை பல்லவர் தலைவனின் ஊருக்கு வந்தன. அங்கே இருந்த பத்து வாசல்களின் வழியே மீண்டும் சரிசமமாகப் பிரிந்து உள்ளே நுழைந்தன.

கற்கண்டு கணிதம் குழு

கற்கண்டு கணிதம் குழு

you can also contribute

you can send your materials to our mail zealstudymaterials@gmail.com or whatsapp no 7604911953 We can post it in our website